India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த மகா வீர் பிளான்டேஷன்ஸ் என்ற தனியார் தோட்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 3500 ஏக்கர் அரசு நிலங்களை மீட்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த மகா வீர் பிளான்டேஷன்ஸ் என்ற தனியார் தோட்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 3500 ஏக்கர் அரசு நிலங்களை மீட்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த மகா வீர் பிளான்டேஷன்ஸ் என்ற தனியார் தோட்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 3500 ஏக்கர் அரசு நிலங்களை மீட்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <

நீலகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <

நீலகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <

நீலகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <

நீலகிரி மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ( நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

நீலகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.