India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

உதகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரகுபதி பீமன், உதகை காய்கறி மார்க்கெட் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த தொழிலாளர்களுடன் இணைந்து காய்கறி மூட்டைகளைத் தூக்கி உதவி செய்த அவர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடி ஆதரவு திரட்டினார். வேட்பாளரின் இந்த வித்தியாசமான பிரச்சாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் இன்று (ஏப்ரல் 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் குறித்த விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்குப் பொதுமக்கள் அந்தந்தப் பகுதி அதிகாரிகளின் தொடர்பு எண்களையோ அல்லது 100 என்ற இலவச தொலைபேசி எண்ணையோ உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் இன்று (ஏப்ரல் 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் குறித்த விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்குப் பொதுமக்கள் அந்தந்தப் பகுதி அதிகாரிகளின் தொடர்பு எண்களையோ அல்லது 100 என்ற இலவச தொலைபேசி எண்ணையோ உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் இன்று (ஏப்ரல் 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் குறித்த விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்குப் பொதுமக்கள் அந்தந்தப் பகுதி அதிகாரிகளின் தொடர்பு எண்களையோ அல்லது 100 என்ற இலவச தொலைபேசி எண்ணையோ உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் இன்று (ஏப்ரல் 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் குறித்த விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்குப் பொதுமக்கள் அந்தந்தப் பகுதி அதிகாரிகளின் தொடர்பு எண்களையோ அல்லது 100 என்ற இலவச தொலைபேசி எண்ணையோ உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ▶️ திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0423-24442777 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free: 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ▶️ திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0423-24442777 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free: 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ▶️ திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0423-24442777 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free: 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ▶️ திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0423-24442777 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free: 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.