India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாதக, மற்றும் சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர். அதன்படி, உதகை – 13, குன்னுார் – 14, கூடலுார் – 17, என, 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று (ஏப்ரல் 6) மனு தாக்கல் நிறைவு பெற்றது. இதில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வரும், 9ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறலாம்.

நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் வாக்காளர்களுக்கு ஏப் 23 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாகும். மேலும், தற்காலிக ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் வாக்காளர்களுக்கு ஏப் 23 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாகும். மேலும், தற்காலிக ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசரத் தேவைகளுக்காகவோ அல்லது ஆபத்தான சூழல்களிலோ பயணிக்கும் பொதுமக்கள், மேற்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி பெறலாம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசரத் தேவைகளுக்காகவோ அல்லது ஆபத்தான சூழல்களிலோ பயணிக்கும் பொதுமக்கள், மேற்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி பெறலாம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

நீலகிரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

நீலகிரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (எ.கா. A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.