India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <

நீலகிரி மாவட்டத்தில் வரும் 17ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை வரும் 8- ம் தேதிக்குள் ஊட்டியில் உள்ள தோட்டக்கலை இயக்குனர் அலுவலகம் முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர்கள், இங்கு <

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். நீலகிரி மக்களே யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய ஆறு தாலுகாக்களிலும் இன்று (04.10.2025) இரவு ரோந்துப் பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், ரோந்துப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்யலாம்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு மலைப்பாதையில் பயணித்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணித்த மூவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மூவரையும் உயிருடன் மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மின்வாரியத்தில் பல உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் ஊட்டி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். பயிற்சி வகுப்புகள் குறித்து கூடுதல் விவரங்கள் பெற வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0423244004 என்ற எண்ணுடைய தொலைபேசி வாயிலாகவோ அழைக்கலாம்.

நீலகிரி மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நீலகிரி மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நீலகிரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வரும் (நாளை மற்றும் நாளை மறுநாள்) அக்.5,6 தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.