India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இச்சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் ரூ.3000 ரோகம் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்த செய்தியில், பரிசு தொகுப்புகளை வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு நாளை (ஜனவரி.9) விடுமுறை ரத்து செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 0423-2443962 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நீலகிரி மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<

நீலகிரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தை பெற, குடும்ப அட்டை, ஆதார்,வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.3000 விநியோகம் இன்று முதல் வரும் வரும் 13ம் தேதி வரை சுழற்சி முறையில் ரேஷன் கடைகளில் தகுதி வாய்ந்த 2,18,576 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் ஏதேனும் புகார் இருந்தால் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 18004255901, 04232441216 அழைக்கலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் குறளாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கலாம். இதற்கான எழுத்து தேர்வு வரும் 09.01.2026 அன்று ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் நடைபெறுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் குறளாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கலாம். இதற்கான எழுத்து தேர்வு வரும் 09.01.2026 அன்று ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் நடைபெறுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் குறளாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கலாம். இதற்கான எழுத்து தேர்வு வரும் 09.01.2026 அன்று ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் நடைபெறுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.