India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூடலூர் நகராட்சி எம்ஜிஆர் நகரில் ஒரு குடியிருப்பின் தோட்ட வேலியில் சுமார் 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பு சிக்கி இருந்தது. இதைகண்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை பத்திரமாக பிடித்து சென்று வனப்பகுதிக்குள் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் நிலவி வந்த பதற்றம் தணிந்து பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுவர டிக்கெட் முன்பதிவு செய்யலயா? உடனே 94440-18898 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க. அதில் கேட்கும் ஆப்சன்களை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பேருந்து இயக்கம் தொடர்பான புகார்களுக்கு 94450-14436 (அ) 1800 425 6151 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE)

தமிழகத்தின் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை கடும் உறைபனி நிலவரம் என IMD கணித்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தற்போதுள்ள நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் இல்லாமல், மாட்டு வண்டிகளே அதிக அளவில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்புகைப்படம் குன்னூரின் அன்றைய இயற்கை அழகை பிரதிபலிக்கிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தற்போதுள்ள நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் இல்லாமல், மாட்டு வண்டிகளே அதிக அளவில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்புகைப்படம் குன்னூரின் அன்றைய இயற்கை அழகை பிரதிபலிக்கிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தற்போதுள்ள நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் இல்லாமல், மாட்டு வண்டிகளே அதிக அளவில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்புகைப்படம் குன்னூரின் அன்றைய இயற்கை அழகை பிரதிபலிக்கிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தற்போதுள்ள நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் இல்லாமல், மாட்டு வண்டிகளே அதிக அளவில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்புகைப்படம் குன்னூரின் அன்றைய இயற்கை அழகை பிரதிபலிக்கிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தற்போதுள்ள நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் இல்லாமல், மாட்டு வண்டிகளே அதிக அளவில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்புகைப்படம் குன்னூரின் அன்றைய இயற்கை அழகை பிரதிபலிக்கிறது.

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnlgdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0423-2443962 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.