India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் முதலமைச்சரின் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகள் வரும் 22-ம் தேதி முதல் துவங்க உள்ளன.இதில் கலந்து கொள்ள விரும்பும் 10-35 வயதுக்குட்பட்டோர் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sadt.tn.gov.in-ல் வரும் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு 9514000777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிப்பு.

நீலகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே <

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

நீலகிரியில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை ஆகிய இரண்டு நாட்கள் மது பானங்களும் விற்பனை செய்ய கூடாது. மேலும் கட்டாயமாக டாஸ்மாக் கடைகள் மற்றும் கிளப்புகள் அன்றைய தினம் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி கடைகள் திறப்பின் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் 0423 2234211 அல்லது கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் 0423 2223802,உதவி ஆணையர் 0423 2443693 ஆகிய எண்ணில் புகாராளிக்கலாம் என கலெக்டர் அறிவிப்பு.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

குன்னூர் ஜெகதளா வழித்தடத்தில் மினி பஸ் ஓட்டுநர் பிரவீன். இவரை ஓவர் டேக் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பல் தாக்கியது. இது தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மினி பஸ் டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பாக சுரேஷ், ராஜா, சண்முகம் மற்றும் சிவக்குமார் ஆகிய 4 பேர் மீது அருவங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின் பஸ்கள் இயக்கப்பட்டது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், “நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.