India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கிராமத்தில் செயல்படும் பாடந்துறை கலை மற்றும் விளையாட்டு கிளப் சார்பாக, போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் கால்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பேரணியில், போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கூடலூரின் முக்கிய சாலை வழியாக வலம் வந்தது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கிராமத்தில் செயல்படும் பாடந்துறை கலை மற்றும் விளையாட்டு கிளப் சார்பாக, போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் கால்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பேரணியில், போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கூடலூரின் முக்கிய சாலை வழியாக வலம் வந்தது.

நீலகிரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. <

1). நீலகிரி மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. 2.) நீலகிரி மாவட்ட ஆட்சியர் 0423-2442344. 3).மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 0423-2223839. 4).விபத்து அவசர வாகன உதவி 102. 5).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 6).பெண்கள் உதவி எண் 181. 7). முதியோர்கள் உதவி எண் 14567. 8).பேரிடர் கால உதவி 1077. 9).சைபர் க்ரைம் உதவி எண்1930. 10).இரத்த வங்கி சேவை 1910. இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!

மதுரையைச் சேர்ந்த இளைஞர் தனது குடும்பத்துடன் உதகைக்குச் சுற்றுலா வந்தபோது, பேருந்து நிலையம் அருகே நிலைதடுமாறிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிர் சேதம் இல்லை எனவும், நீண்ட தூரப் பயணத்தின் காரணமாக ஏற்பட்ட தூக்க கலக்கமே இவ்விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

நீலகிரி மக்களே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் இன்றே கடைசி நாள். பெயர் சேர்க்க விரும்புவோர் https://voters.eci.gov.in/ இணையதளத்தில் படிவம் 6-ஐயும், முகவரி அல்லது பெயர் திருத்தம் செய்ய விரும்புவோர் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். SHAREIT

நீலகிரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
Sorry, no posts matched your criteria.