India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் (29). இவருடன் பணிபுரியும் கிரி, தனுஷ், தங்கபாலா ஆகியோருடன் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில் நேற்று மூவரும் சேர்ந்து ரங்கேஸ்வரனை அரிவாள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரங்கேஸ்வரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் (29). இவருடன் பணிபுரியும் கிரி, தனுஷ், தங்கபாலா ஆகியோருடன் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில் நேற்று மூவரும் சேர்ந்து ரங்கேஸ்வரனை அரிவாள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரங்கேஸ்வரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருசநாடு அருகே வாலிப்பாறையை சேர்ந்தவர் பால்பாண்டி (28). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் திருமணத்திற்கு பெண் தேடியும் வரன் அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் கடந்த 2ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு.

வருசநாடு அருகே வாலிப்பாறையை சேர்ந்தவர் பால்பாண்டி (28). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் திருமணத்திற்கு பெண் தேடியும் வரன் அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் கடந்த 2ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு.

வருசநாடு அருகே வாலிப்பாறையை சேர்ந்தவர் பால்பாண்டி (28). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் திருமணத்திற்கு பெண் தேடியும் வரன் அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் கடந்த 2ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு.

வருசநாடு அருகே வாலிப்பாறையை சேர்ந்தவர் பால்பாண்டி (28). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் திருமணத்திற்கு பெண் தேடியும் வரன் அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் கடந்த 2ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு.

வருசநாடு அருகே வாலிப்பாறையை சேர்ந்தவர் பால்பாண்டி (28). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் திருமணத்திற்கு பெண் தேடியும் வரன் அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் கடந்த 2ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு.

ரயில்வேயில் AC Mechanic, Carpenter உள்ளிட்ட 2,801 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ₹20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ₹50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிவில், ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ₹20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ₹50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிவில், ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.
Sorry, no posts matched your criteria.