India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்.,30ல் தொடங்கி ஏப்.,6 ல் முடிவடைந்தது. இதில் ஆண்டிபட்டியில் 3, பெரியகுளத்தில் 2, போடியில் 4, கம்பத்தில் 2 என மொத்தம் 11 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. மேலும், ஆண்டிபட்டியில் 18, பெரியகுளம் (தனி) 13, போடி 15, கம்பம் 19 என 65 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல்.

இந்தியன் வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கான 350 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech, MBA, CA/CMA/CFA படித்த 22 – 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.48,480 – ரூ.1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

இந்தியன் வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கான 350 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech, MBA, CA/CMA/CFA படித்த 22 – 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.48,480 – ரூ.1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

தேனி மாவட்டம், சீப்பாலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (23). இவருக்கு மூச்சு திணறல் நோய் இருந்து வந்த நிலையில் இதன் காரணமாக சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த மாரிமுத்து நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், சீப்பாலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (23). இவருக்கு மூச்சு திணறல் நோய் இருந்து வந்த நிலையில் இதன் காரணமாக சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த மாரிமுத்து நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், சீப்பாலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (23). இவருக்கு மூச்சு திணறல் நோய் இருந்து வந்த நிலையில் இதன் காரணமாக சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த மாரிமுத்து நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம் பகுதியை சேர்ந்த சாந்தி SP அலுவலகத்தில் அளித்த புகாரில் 2021ல் அரசு அதிகாரியான சண்முகசுந்தரம் என்பவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்று வேலை வாங்கி தரமால் என்னை ஏமாற்றினார். பின்னர் இதேபோல் பலரிடம் மொத்தம் ரூ.74 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. இந்த புகாரில் சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான அவரை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.

பெரியகுளம் பகுதியை சேர்ந்த சாந்தி SP அலுவலகத்தில் அளித்த புகாரில் 2021ல் அரசு அதிகாரியான சண்முகசுந்தரம் என்பவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்று வேலை வாங்கி தரமால் என்னை ஏமாற்றினார். பின்னர் இதேபோல் பலரிடம் மொத்தம் ரூ.74 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. இந்த புகாரில் சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான அவரை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.