India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், இங்கே <

கர்நாடக மாநிலம், நந்தியார் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் நந்தி. இவர் தனது உறவினர்களுடன் நேற்று சபரிமலைக்கு ஜீப்பில் சென்றார். அப்போது பெரியகுளம் அருகே திண்டுக்கல்-தேனி சாலையில் சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஜீப் மீது மோதியது. இதில் ஜீப் கவிழ்ந்து கணேஷ் நந்தி, டிரைவர் ஸ்ரீ காந்த உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் GH-ல் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.

கர்நாடக மாநிலம், நந்தியார் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் நந்தி. இவர் தனது உறவினர்களுடன் நேற்று சபரிமலைக்கு ஜீப்பில் சென்றார். அப்போது பெரியகுளம் அருகே திண்டுக்கல்-தேனி சாலையில் சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஜீப் மீது மோதியது. இதில் ஜீப் கவிழ்ந்து கணேஷ் நந்தி, டிரைவர் ஸ்ரீ காந்த உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் GH-ல் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.

தமிழகம் முழுவதும் வருகின்ற ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அன்றைய தினம் தனியார் மதுபான கடையில் மது விற்பனை செய்தாலும், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொங்கல் விழாவை ஒட்டி தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளை பறைசாற்றும் வகையில் நடைபெறும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்க உள்ளார். அதன் அடிப்படையில் கலை பண்பாட்டு துறை சார்பாக தேனி மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி பென்னிகுவிக் மணிமண்டபத்தில் 16ஆம் தேதி வைகை அணை 17ஆம் தேதி சுருளி அருவியில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சி நடைபெறும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வருகின்ற ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் தனியார் மதுபான கடை மது விற்பனை செய்தாலும் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

வருகின்ற ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் தனியார் மதுபான கடை மது விற்பனை செய்தாலும் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

வருகின்ற ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் தனியார் மதுபான கடை மது விற்பனை செய்தாலும் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

வருகின்ற ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் தனியார் மதுபான கடை மது விற்பனை செய்தாலும் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

வருகின்ற ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் தனியார் மதுபான கடை மது விற்பனை செய்தாலும் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.