India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<

கம்பம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகன், சுஜித். நண்பர்களான இருவரும் புதுப்பட்டி சாலையில் உத்தமபாளையம் நோக்கி சென்றனர். அப்போது எதிரே கூடலூரை நோக்கி வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். விபத்து குறித்து லாரி ஓட்டுநரான முருகானந்தம் என்பவர் மீது உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு.

தாமரைக்குளம் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் தேவகி. இவரது வீட்டின் அருகே பொதுப் பாதையில் செல்வம் என்பவர் வீடு கட்டி வந்துள்ளார். இதுகுறித்து தேவகி பேரூராட்சியில் புகார் அளித்தார். இதனை அறிந்த செல்வம் அவரது மனைவி லட்சுமி மற்றும் அவரது மகன் ஆகிய மூவரும் தேவகியை அவதூறாக பேசி உள்ளனர். மேலும், லட்சுமி தேவகியை தாக்கியுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தாமரைக்குளம் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் தேவகி. இவரது வீட்டின் அருகே பொதுப் பாதையில் செல்வம் என்பவர் வீடு கட்டி வந்துள்ளார். இதுகுறித்து தேவகி பேரூராட்சியில் புகார் அளித்தார். இதனை அறிந்த செல்வம் அவரது மனைவி லட்சுமி மற்றும் அவரது மகன் ஆகிய மூவரும் தேவகியை அவதூறாக பேசி உள்ளனர். மேலும், லட்சுமி தேவகியை தாக்கியுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க. SHARE IT

தேனி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<

தேனி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<

தேனி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<
Sorry, no posts matched your criteria.