India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (50). இவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2024-ம் ஆண்டு தேனி மகளிா் காவல் நிலைய போலீசார் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று இளங்கோவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி பி.கணேசன் தீர்ப்பளித்தார்.

தேனி மாவட்டம், கோகிலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் பிப்.13 அன்று அவரது பைக்கில் குச்சனூர் சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக பாலாஜி என்பவர் ஓட்டி வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சங்கர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களுக்கு கொரியர் வந்துள்ளது எனக் கூறி தொலைபேசியில் அழைத்து, டெலிவரி பாய் இப்பொழுது வந்துவிடுவார் அவருக்கு போன் செய்து பேசுங்கள் என்று உங்கள் வீட்டிற்க்கு சொல்லிவிட்டு அதற்க்கு ஒரு தொலைபேசி எண்ணில் Dial செய்யுங்கள் என்று கூறுவார். நீங்கள் அந்த நபரை Dial செய்த உடன் மொபைலை Hack செய்து உங்களது பணத்தை இழக்க நேரிடும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களுக்கு கொரியர் வந்துள்ளது எனக் கூறி தொலைபேசியில் அழைத்து, டெலிவரி பாய் இப்பொழுது வந்துவிடுவார் அவருக்கு போன் செய்து பேசுங்கள் என்று உங்கள் வீட்டிற்க்கு சொல்லிவிட்டு அதற்க்கு ஒரு தொலைபேசி எண்ணில் Dial செய்யுங்கள் என்று கூறுவார். நீங்கள் அந்த நபரை Dial செய்த உடன் மொபைலை Hack செய்து உங்களது பணத்தை இழக்க நேரிடும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களுக்கு கொரியர் வந்துள்ளது எனக் கூறி தொலைபேசியில் அழைத்து, டெலிவரி பாய் இப்பொழுது வந்துவிடுவார் அவருக்கு போன் செய்து பேசுங்கள் என்று உங்கள் வீட்டிற்க்கு சொல்லிவிட்டு அதற்க்கு ஒரு தொலைபேசி எண்ணில் Dial செய்யுங்கள் என்று கூறுவார். நீங்கள் அந்த நபரை Dial செய்த உடன் மொபைலை Hack செய்து உங்களது பணத்தை இழக்க நேரிடும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களுக்கு கொரியர் வந்துள்ளது எனக் கூறி தொலைபேசியில் அழைத்து, டெலிவரி பாய் இப்பொழுது வந்துவிடுவார் அவருக்கு போன் செய்து பேசுங்கள் என்று உங்கள் வீட்டிற்க்கு சொல்லிவிட்டு அதற்க்கு ஒரு தொலைபேசி எண்ணில் Dial செய்யுங்கள் என்று கூறுவார். நீங்கள் அந்த நபரை Dial செய்த உடன் மொபைலை Hack செய்து உங்களது பணத்தை இழக்க நேரிடும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 14.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 14.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 14.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 14.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.