India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <

தேனி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546 – 255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெற வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாகவுள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 20 – 28 வயதுடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். Instagram மூலம் இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் சிறுமியை அழைத்து சென்று பாலியல் அத்துமீறல் செய்ததாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லட்சுமணன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தேனி மாவட்டம், குள்ளபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் பாண்டி. இவருக்கு ஞானேஸ்வரன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் குழந்தைக்கு கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. இதையடுத்து நேற்று திடீரென குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து ஜெயமங்களம் போலீசார் வழக்குப்பதிவு.

தேவாரம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தேவாரம், மீனாட்சிபுரம், மூணான்டிபட்டி, பி.ஆர். புரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி.சிந்தலைசேரி பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55). இவரது மனைவிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் இரண்டு தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (பிப்.15) அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55). இவரது மனைவிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் இரண்டு தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (பிப்.15) அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55). இவரது மனைவிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் இரண்டு தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (பிப்.15) அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.