India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை-போடிக்கு நேற்று காலை பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில் குன்னூர் அருகே சென்றபோது தண்டவாளத்தில் நடந்து சென்ற முதியவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து அவரை அடையாளம் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை-போடிக்கு நேற்று காலை பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில் குன்னூர் அருகே சென்றபோது தண்டவாளத்தில் நடந்து சென்ற முதியவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து அவரை அடையாளம் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை-போடிக்கு நேற்று காலை பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில் குன்னூர் அருகே சென்றபோது தண்டவாளத்தில் நடந்து சென்ற முதியவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து அவரை அடையாளம் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

கடமலைக்குண்டு அருகே சிறப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் விருமாண்டி. இவர் கடந்த 19ம் தேதி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக தேனி GH-ல் சேர்க்கப்பட்டு பின்னர் மதுரைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் மதுரை GH-க்கு தானமாக வழங்கிய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் இன்று 22.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 22.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 22.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 22.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 22.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 22.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.