Thanjavur

News March 22, 2026

தஞ்சை: தவெகவில் இணைந்த 50க்கும் மேற்பட்டோர்

image

தஞ்சை மேற்கு ஒன்றியம், தஞ்சை மத்திய மாவட்டம் இராமநாதபுரம் ஊராட்சி அன்னை சிவகாமி நகர் பகுதியை சார்ந்த மாற்று கட்சியினர். சுமார் 25 நபர்கள் தமிழக வெற்றிக் கழக தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் இரா.விஜய் சரவணன் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News March 22, 2026

தஞ்சாவூர்: சிசிடிவில் சிக்கிய வாகன திருடன்

image

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலத்தை சேர்ந்தவர் சேரநாதன் (39), இவர் தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மதுரை கணபதி நகரைச் சேர்ந்த கணேசன் (43) என்பவரை பிடித்து விசாரித்த போது, பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 12 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

News March 22, 2026

தஞ்சாவூர்: சிசிடிவில் சிக்கிய வாகன திருடன்

image

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலத்தை சேர்ந்தவர் சேரநாதன் (39), இவர் தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மதுரை கணபதி நகரைச் சேர்ந்த கணேசன் (43) என்பவரை பிடித்து விசாரித்த போது, பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 12 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

News March 22, 2026

தஞ்சாவூர்: சிசிடிவில் சிக்கிய வாகன திருடன்

image

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலத்தை சேர்ந்தவர் சேரநாதன் (39), இவர் தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மதுரை கணபதி நகரைச் சேர்ந்த கணேசன் (43) என்பவரை பிடித்து விசாரித்த போது, பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 12 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

News March 22, 2026

தஞ்சாவூர்: சிசிடிவில் சிக்கிய வாகன திருடன்

image

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலத்தை சேர்ந்தவர் சேரநாதன் (39), இவர் தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மதுரை கணபதி நகரைச் சேர்ந்த கணேசன் (43) என்பவரை பிடித்து விசாரித்த போது, பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 12 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

News March 22, 2026

தஞ்சாவூர்: சிசிடிவில் சிக்கிய வாகன திருடன்

image

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலத்தை சேர்ந்தவர் சேரநாதன் (39), இவர் தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மதுரை கணபதி நகரைச் சேர்ந்த கணேசன் (43) என்பவரை பிடித்து விசாரித்த போது, பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 12 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

News March 22, 2026

தஞ்சாவூர்: சிசிடிவில் சிக்கிய வாகன திருடன்

image

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலத்தை சேர்ந்தவர் சேரநாதன் (39), இவர் தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மதுரை கணபதி நகரைச் சேர்ந்த கணேசன் (43) என்பவரை பிடித்து விசாரித்த போது, பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 12 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

News March 22, 2026

தஞ்சை: பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு

image

தஞ்சை அருகே வல்லம் தனியார் கல்லூரியில், வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 3 நாட்கள் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகன முகாம் நடைபெறுகிறது. இச்சேவையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், www.passportindia.gov.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

News March 22, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.21) இரவு 10 முதல் இன்று (மார்ச்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 22, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.21) இரவு 10 முதல் இன்று (மார்ச்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!