India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சை மாவட்டம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அணியில் இருந்த முன்னாள் விளார் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி (எ) சோமரத்தின சுந்தரம், முன்னாள் மாநகராட்சி துணை மேயர் மணிகண்டன், கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இன்று முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் இணைந்தனர். அவர்களுக்கு இபிஎஸ் உற்சாக வரவேற்பு அளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், மினி சரக்கு வேனில் இருந்து ரூ.78,500 பறிமுதல் செய்யப்பட்டது. செங்கிப்பட்டி அருகே ரூ.1.13 லட்சம், பேராவூரணி அருகே ரூ. 1.37 லட்சம், செருவாவிடுதி பகுதியில் ரூ. 67,950 என கணக்கில் வராத பணம் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், மினி சரக்கு வேனில் இருந்து ரூ.78,500 பறிமுதல் செய்யப்பட்டது. செங்கிப்பட்டி அருகே ரூ.1.13 லட்சம், பேராவூரணி அருகே ரூ. 1.37 லட்சம், செருவாவிடுதி பகுதியில் ரூ. 67,950 என கணக்கில் வராத பணம் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், மினி சரக்கு வேனில் இருந்து ரூ.78,500 பறிமுதல் செய்யப்பட்டது. செங்கிப்பட்டி அருகே ரூ.1.13 லட்சம், பேராவூரணி அருகே ரூ. 1.37 லட்சம், செருவாவிடுதி பகுதியில் ரூ. 67,950 என கணக்கில் வராத பணம் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், மினி சரக்கு வேனில் இருந்து ரூ.78,500 பறிமுதல் செய்யப்பட்டது. செங்கிப்பட்டி அருகே ரூ.1.13 லட்சம், பேராவூரணி அருகே ரூ. 1.37 லட்சம், செருவாவிடுதி பகுதியில் ரூ. 67,950 என கணக்கில் வராத பணம் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், மினி சரக்கு வேனில் இருந்து ரூ.78,500 பறிமுதல் செய்யப்பட்டது. செங்கிப்பட்டி அருகே ரூ.1.13 லட்சம், பேராவூரணி அருகே ரூ. 1.37 லட்சம், செருவாவிடுதி பகுதியில் ரூ. 67,950 என கணக்கில் வராத பணம் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், மினி சரக்கு வேனில் இருந்து ரூ.78,500 பறிமுதல் செய்யப்பட்டது. செங்கிப்பட்டி அருகே ரூ.1.13 லட்சம், பேராவூரணி அருகே ரூ. 1.37 லட்சம், செருவாவிடுதி பகுதியில் ரூ. 67,950 என கணக்கில் வராத பணம் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அணியில் இருந்த முன்னாள் விளார் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி (எ) சோமரத்தின சுந்தரம், முன்னாள் மாநகராட்சி துணை மேயர் மணிகண்டன், கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இன்று முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் இணைந்தனர். அவர்களுக்கு இபிஎஸ் உற்சாக வரவேற்பு அளித்தார்.

தஞ்சை மாவட்டம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அணியில் இருந்த முன்னாள் விளார் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி (எ) சோமரத்தின சுந்தரம், முன்னாள் மாநகராட்சி துணை மேயர் மணிகண்டன், கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இன்று முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் இணைந்தனர். அவர்களுக்கு இபிஎஸ் உற்சாக வரவேற்பு அளித்தார்.

தஞ்சை மாவட்டம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அணியில் இருந்த முன்னாள் விளார் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி (எ) சோமரத்தின சுந்தரம், முன்னாள் மாநகராட்சி துணை மேயர் மணிகண்டன், கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இன்று முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் இணைந்தனர். அவர்களுக்கு இபிஎஸ் உற்சாக வரவேற்பு அளித்தார்.
Sorry, no posts matched your criteria.