Thanjavur

News February 1, 2026

தஞ்சை மக்களே.. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

image

தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்

1. மொத்த பரப்பளவு: 3,411 ச.கி.மீ.
2. மொத்த மக்கள்தொகை: 24,05,890 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 8
4. நாடாளுமன்ற தொகுதிகள்: 2
5. வட்டங்கள்: 10
6. பேரூராட்சிகள்: 20
7. நகராட்சிகள்: 2
8. மாநகராட்சிகள்: 2
9. ஊராட்சி ஒன்றியங்கள்: 14
10. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 1, 2026

தஞ்சை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

தஞ்சை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 1, 2026

தஞ்சை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் நாளை (பிப்.02) மற்றும் நாளை மறுநாள் (பிப்.03) ஆகிய 2 நாட்கள் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News February 1, 2026

தஞ்சை: அரசு சுகாதார துறையில் வேலை!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News February 1, 2026

தஞ்சை மக்களே உஷார்.. ரூ.1¼ கோடி மோசடி!

image

தஞ்சையை சேர்ந்த விமல் வெளிநாடு செல்வதற்காக பிரசன்னா என்பவரிடம் பணம் கொடுத்துள்ளார். இதுபோல தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 58 பேர் ரூ.1 கோடியே 35 லட்சத்து 55 ஆயிரத்தை பிரசன்னாவிடம் கொடுத்துள்ளனர். பின்னர் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த அவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவத்தில் தொடர்புடைய பிரசன்னா, அவரது மனைவி வசுமதி, ரித்தீஷ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 1, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 1, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 1, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 1, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 31, 2026

தஞ்சாவூர்: தீராத நோய்கள் தீர்க்கும் அம்மன்!

image

கும்பகோணம் ஆலங்குடி சாலையில் சக்தி வாய்ந்த வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் பூரண குணமடைய அம்மனை வேண்டிக் கொண்டால் நோய்கள் சரியாகும் என்பது நம்பிக்கை. நோய் குணமடைந்ததும் பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தில் பாடையில் படுத்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக சொல்லப்படுகிறது. இதனை Share செய்யுங்கள்

error: Content is protected !!