India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சாவூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீர், இணைய வசதிகளை ஏற்படுத்தி நவீனமயமாக்க வேண்டும், டிஎன்பிஎஸ்சி நேரடி நியமனத்திற்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <

த்ஞ்சாவூர் மாவட்டம் மணத்திடல் ராமலிங்கம் என்பவர் பெட்டி கடையில் போதைபொருள் விற்பனை செய்வதாக மருவூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சோதனை செய்த போலீசார் ராமலிங்கம், நாமக்கலைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் சபரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 115 கிலோ குட்கா, 1 நான்கு சக்கர வாகனம், 1 இரு சக்கர வாகனம், 4 செல்போன்கள் மற்றும் ரு.63,290 பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

த்ஞ்சாவூர் மாவட்டம் மணத்திடல் ராமலிங்கம் என்பவர் பெட்டி கடையில் போதைபொருள் விற்பனை செய்வதாக மருவூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சோதனை செய்த போலீசார் ராமலிங்கம், நாமக்கலைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் சபரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 115 கிலோ குட்கா, 1 நான்கு சக்கர வாகனம், 1 இரு சக்கர வாகனம், 4 செல்போன்கள் மற்றும் ரு.63,290 பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர், கல்லூராணிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி(56). திமுக மகளிர் அணி துணை செயலாளரான இவர், பைக்கில் கனவருடன் செருவாவிடுதி சாலையில் சென்றுள்ளார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால், தவறி விழுந்தவர் பலத்த காயமடைந்தார். பின்னர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு, பின் தஞ்சாவூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர், கும்பகோணம் அர்பன், திருக்காட்டுப்பள்ளி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை(ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறு உள்ளது. இதன் கராணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும், காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்படுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(ஜன.29) இரவு 10 முதல் இன்று (ஜன. 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.