India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சாவூர் மாவட்டத்தில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான, மார்ச் மாத ரேஷன் பொருட்கள் மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், நேரடியாக வீடுகளுக்கே வந்து விநியோகம் செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 1,183 நியாய விலைக் கடைகள் மூலம் 48,817 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாதாள அறையிலிருந்து அத்தி வரதர் வெளியே கொண்டு வரப்பட்ட அபூர்வ நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. அத்தி மரத்தால் செய்யப்பட்ட ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார் சமேத அத்திவரதரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காகக் கோயில் அர்ச்சகர்கள் முறைப்படி மேலே எழுந்தருளச் செய்தனர்.

தஞ்சை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <

இந்திய ரிசர்வ் வங்கியில் Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <

தஞ்சை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <

ஒருங்கிணைந்த திருப்பனந்தாள் ஒன்றியம் திமுக சார்பில் அவசர செயற்குழுக் கூட்டம் மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) செ.இராமலிங்கம் முன்னிலையில் திருப்பனந்தாள் கலைஞர் பாசறையில் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் மிசா மனோகரன், திருப்பனந்தாள் மத்திய ஒன்றிய செயலாளர் உதயா இரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஒருங்கிணைந்த திருப்பனந்தாள் ஒன்றியம் திமுக சார்பில் அவசர செயற்குழுக் கூட்டம் மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) செ.இராமலிங்கம் முன்னிலையில் திருப்பனந்தாள் கலைஞர் பாசறையில் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் மிசா மனோகரன், திருப்பனந்தாள் மத்திய ஒன்றிய செயலாளர் உதயா இரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகே மினி பேருந்து ஓட்டுநர் பிரதீப். இவர் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் சிக்கியவர் உயிரிழந்துவிட்டதாக பயந்த பிரதீப் உட்பட மூவர் தப்பியோடியுள்ளனர். அப்போது இரவு நேரம் என்பதால், சமுத்திரம் ஏரிக்குள் ஓடிய பிரதீப் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த போலீசார் மறுநாள் அவரது உடல் மீட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.27) இரவு 10 முதல் இன்று (பிப்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.