India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்கே<

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <

தென்காசி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <

கடையத்தை சேர்ந்த செல்வகணேஷ் நேற்று முன் தினம் இரவு தென்காசி சாலையில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த 17 வயதான கல்லூரி மாணவர் அவரை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவரை கைது செய்தனர்.

கடையத்தை சேர்ந்த செல்வகணேஷ் நேற்று முன் தினம் இரவு தென்காசி சாலையில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த 17 வயதான கல்லூரி மாணவர் அவரை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவரை கைது செய்தனர்.

கடையத்தை சேர்ந்த செல்வகணேஷ் நேற்று முன் தினம் இரவு தென்காசி சாலையில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த 17 வயதான கல்லூரி மாணவர் அவரை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவரை கைது செய்தனர்.

தென்காசி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். இங்கு <

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே<

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(பிப்.21) தென்காசி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <
Sorry, no posts matched your criteria.