India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மக்களே, ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு<

தென்காசி மக்களே, உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது. பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ)<

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக Ex. மாவட்ட செயலாளராக இருந்த சிவபத்மநாபன் நேற்று தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அண்ணா அறிவாலயத்தில் அளித்தார். தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் பலர் தங்களது விருப்ப மனுவை அளித்து வருகின்றனர்.

தென்காசியில் 14 வயதுக்குபட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசி திட்டம் இன்று துவக்கம். சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள காா்டசில் என்ற தடுப்பூசி போடப்படும். பெற்றோர்களே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உங்கள் பெண் குழந்தைகளை அழைத்து சென்று உடனே தடுப்பூசி செலுத்துமாறு கலெக்டர் அறிவிப்பு.

சங்கரன்கோவில் அருகில் மைப்பாறை கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி, தாமோதரன், ஐயப்பன் உள்ளிட்ட 3 பேர் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட மருந்துப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தென்காசி மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

தென்காசி மக்களே, கரண்ட்பில், தண்ணீர் வரி, கேஸ்பில், ரீசார்ஜ் என அனைத்துமே செலுத்த மத்திய அரசின் NPCI சார்பாக உங்க வாட்ஸ் ஆப்பில் இருந்து BILL செலுத்த அறிமுகம் செய்திருக்கு. 9167777776 எண்ணில் உங்க CONSUMER NUMBER -ஐ பதிவிட்டால் போதும். பணம் எவ்வளவுன்னு அதுவே காட்டும். அதை நீங்கள் வாட்ஸ் ஆப்பிலே செலுத்தலாம். மாதந்தோறும் Hi அனுப்பி BILL-ஐ செலுத்துங்க. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <

South Indian வங்கியில் Junior Officer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 18 – 30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.63,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் இங்கு <
Sorry, no posts matched your criteria.