India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (26-02-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம்.

தென்காசி மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய இங்கே <

தென்காசி மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா?? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு. இங்கு <

தென்காசி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

தென்காசி மாவட்டம் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்கு சிறப்பாக செயலாற்றியதற்காக முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோரிடம் வழங்கினார் உடன் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இருந்தனர்

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT

அரியப்பபுரம் பகுதியை சேர்ந்த சுமேஷ் (33) 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பழகி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முக்கூடல் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுமேசை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நேற்று நெல்லை மகிளா கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12661) விரைவு ரயில் வரும் மார்ச் 1 , 2026 முதல் மார்ச் 16,2026 ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். வழக்கமாக சென்னை எழும்பூரில் இருந்து இயங்கும் ரயில், தண்டவாள பராமரிப்பு பணிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதற்கு ஏற்றவாறு தங்களது பயணங்களை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.