India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தென்காசி மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் புளியங்குடி நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் வாசுதேவநல்லூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கோரிக்கை வைத்தனர். 2021 தேர்தலில் MDMK வேட்பாளர் சதன்திருமலைக்குமார் என்பவர் வெற்றி பெற்றிருந்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் புளியங்குடி நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் வாசுதேவநல்லூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கோரிக்கை வைத்தனர். 2021 தேர்தலில் MDMK வேட்பாளர் சதன்திருமலைக்குமார் என்பவர் வெற்றி பெற்றிருந்தார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள இடைகாலில் நேற்று ரயிலில் அடிபட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் செங்கோட்டையை சேர்ந்த மாரியம்மாள் (48) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் தவறி விழுந்தாரா? (அ) தற்கொலை செய்துள்ளாரா? என்று ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஆய்க்குடி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள இடைகாலில் நேற்று ரயிலில் அடிபட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் செங்கோட்டையை சேர்ந்த மாரியம்மாள் (48) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் தவறி விழுந்தாரா? (அ) தற்கொலை செய்துள்ளாரா? என்று ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஆய்க்குடி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.