India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் MLA கிருஷ்ணமுரளி கலந்து கொண்டு தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது விளாத்திகுளம் +2 மாணவி கொலை வழக்கில் அரசு எந்தவித நடவடிக்கைகளையும் வேகப்படுத்தவில்லை. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் குற்றச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் MLA கிருஷ்ணமுரளி கலந்து கொண்டு தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது விளாத்திகுளம் +2 மாணவி கொலை வழக்கில் அரசு எந்தவித நடவடிக்கைகளையும் வேகப்படுத்தவில்லை. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் குற்றச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி ஊராட்சியில் ராஜேஷ் என்பவர் ஊராட்சி செயலராகப் இருந்து வந்தார். இவா் மத்திய அரசு கொண்டு வந்த ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து வாங்கிய பணத்தை முறையாக அரசுக்கு செலுத்தாமல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த அதிகாரிகள் விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து தென்காசி கலெக்டர் கமல் கிஷோா் ராஜேசை சஸ்பெண்ட் செய்து உத்தரவு.

ஆலங்குளம் அருகே அகரம் கிராமத்தை சோ்ந்தவா் வெள்ளைச்சாமி தனது தென்னந்தோப்பில் நேற்று இரும்பு கம்பியில் அரிவாளைக் கட்டி தேங்காய் பறிக்க முயன்றார். அப்போது மரம் அருகில் இருந்த மின்கம்பி மீது அரிவாள் கட்டப்பட்டிருந்த கம்பி பட்டு வெள்ளைச்சாமி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக நெல்லை GH-க்கு அனுப்பி வைத்தனா்.

தென்காசி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மார்ச் 17ம் தேதி மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேற்கண்ட எண்களின் அழைக்கலாம் அல்லது காவல் உதவி மையம் அவசர உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
சொக்கம்பட்டி காவல்நிலையத்தில் உரிமை கோராத நிலையில் இருக்கும் வாகனங்கள் வரும் மார்ச் 23ம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்சமயம் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெற இருப்பதால், மேற்கண்ட வாகனங்களுக்கான ஏல அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. என தெரிவித்துள்ளனர்
Sorry, no posts matched your criteria.