Tenkasi

News March 17, 2026

தென்காசி : உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க. இத்தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 17, 2026

தென்காசி : உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க. இத்தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 17, 2026

தென்காசி : உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க. இத்தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 17, 2026

தென்காசி: NO EXAM.. 10th போதும்.. ரயில்வேயில் வேலை APPLY!

image

தென் மத்திய ரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள 2,801 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 10th முடித்த 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து ஏப்ரல் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News March 17, 2026

தென்காசி: துப்பாக்கியை ஒப்படைக்க உடனடி உத்தரவு

image

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

தென்காசி: துப்பாக்கியை ஒப்படைக்க உடனடி உத்தரவு

image

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

தென்காசி: துப்பாக்கியை ஒப்படைக்க உடனடி உத்தரவு

image

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

தென்காசி: 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

image

தென்காசி மாவட்டம் வன்னிகோனந்தல் அருகே உள்ள தடியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அபிதா. கர்ப்பிணி பெண்ணான இவருக்கு நேற்று அதிகாலை 4.40 க்கு பிரசவ வலி ஏற்பட உடனடியாக108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ஆம்புலன்சில் அபிதாவை திருநெல்வேலி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அபிதாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. தாயும் சேயும் மருத்துவமனையில் நலமாக உள்ளனர்.

News March 17, 2026

தென்காசி: 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

image

தென்காசி மாவட்டம் வன்னிகோனந்தல் அருகே உள்ள தடியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அபிதா. கர்ப்பிணி பெண்ணான இவருக்கு நேற்று அதிகாலை 4.40 க்கு பிரசவ வலி ஏற்பட உடனடியாக108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ஆம்புலன்சில் அபிதாவை திருநெல்வேலி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அபிதாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. தாயும் சேயும் மருத்துவமனையில் நலமாக உள்ளனர்.

News March 17, 2026

தென்காசி: 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

image

தென்காசி மாவட்டம் வன்னிகோனந்தல் அருகே உள்ள தடியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அபிதா. கர்ப்பிணி பெண்ணான இவருக்கு நேற்று அதிகாலை 4.40 க்கு பிரசவ வலி ஏற்பட உடனடியாக108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ஆம்புலன்சில் அபிதாவை திருநெல்வேலி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அபிதாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. தாயும் சேயும் மருத்துவமனையில் நலமாக உள்ளனர்.

error: Content is protected !!