India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (20-03-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100 தொடர்பு கொள்ளலாம்.

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தென்காசி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு <

தென்மாவட்டங்களில் பங்குனி உத்திர நாளில் பல்வேறு குலதெய்வ கோயில்களில் பொதுமக்கள் சென்று வழிபடுவது வழக்கம். இதனால் தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ஆம் தேதி அன்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.

தென்காசி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

ஏப்.23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆலங்குளம், கடையநல்லூரி தொகுதிகளை அடுத்து வாசுதேவநல்லூர் தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நேற்று நடைபெற்றது.

ஏப்.23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆலங்குளம், கடையநல்லூரி தொகுதிகளை அடுத்து வாசுதேவநல்லூர் தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நேற்று நடைபெற்றது.

ஏப்.23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆலங்குளம், கடையநல்லூரி தொகுதிகளை அடுத்து வாசுதேவநல்லூர் தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நேற்று நடைபெற்றது.

ஏப்.23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆலங்குளம், கடையநல்லூரி தொகுதிகளை அடுத்து வாசுதேவநல்லூர் தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நேற்று நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி பகுதியில் நேற்று கனமழை பெய்துள்ளது. அப்போது விவசாயி வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் மேய்த்துக் கொண்டிருந்த அவரது பசு மாட்டின் மீது மின்னல் தாக்கியதில் பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த பசு மாட்டை வேலுச்சாமி கட்டி பிடித்து அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sorry, no posts matched your criteria.