Tenkasi

News March 29, 2026

தென்காசி: பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

image

விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (30). இவர் நேற்று முன் தினம் தென்காசியில் இருந்து தனது ஊருக்கு பைக்கில் சென்ற போது கீழாம்பூர் ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்த போது காக்கநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் காயமடைந்த செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News March 29, 2026

தென்காசி: பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

image

விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (30). இவர் நேற்று முன் தினம் தென்காசியில் இருந்து தனது ஊருக்கு பைக்கில் சென்ற போது கீழாம்பூர் ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்த போது காக்கநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் காயமடைந்த செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News March 29, 2026

தென்காசி: பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

image

விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (30). இவர் நேற்று முன் தினம் தென்காசியில் இருந்து தனது ஊருக்கு பைக்கில் சென்ற போது கீழாம்பூர் ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்த போது காக்கநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் காயமடைந்த செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News March 29, 2026

தென்காசி: பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

image

விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (30). இவர் நேற்று முன் தினம் தென்காசியில் இருந்து தனது ஊருக்கு பைக்கில் சென்ற போது கீழாம்பூர் ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்த போது காக்கநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் காயமடைந்த செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News March 29, 2026

தென்காசி: பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

image

விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (30). இவர் நேற்று முன் தினம் தென்காசியில் இருந்து தனது ஊருக்கு பைக்கில் சென்ற போது கீழாம்பூர் ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்த போது காக்கநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் காயமடைந்த செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News March 28, 2026

தென்காசி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

தென்காசி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 28, 2026

தென்காசி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

தென்காசி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 28, 2026

தென்காசி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

தென்காசி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 28, 2026

BIG BREAKING தென்காசி: திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு.!

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை மு.க ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி,
தென்காசி – கலை கதிரவன்
வாசுதேவநல்லூர் – ஈ. ராஜா
ஆலங்குளம் – பால் மனோஜ் பாண்டியன்

ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News March 28, 2026

BIG BREAKING சங்கரன்கோவிலில் காங்கிரஸ் Vs அதிமுக

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் (தனி) காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கரன்கோவிலில் காங்கிரஸ் Vs அதிமுக என்ற நிலை உள்ளது. சற்று நேரத்தில் வேட்பாளர்களின் பட்டியலை மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!