Tenkasi

News March 29, 2026

தென்காசி: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

தென்காசி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<> Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 29, 2026

தென்காசி: நூதன முறையில் காரை திருடி விற்பனை

image

கடையநல்லூரை சேர்ந்த துராப்சாவின் காரை 5 நாட்கள் வாடகைக்கு எடுத்துச் சென்ற ஹசன், அசாருதீன், இப்ராஹிம் ஆகியோர் காரை திருப்பித் தராமல் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் காரை விற்றுள்ளனர். இதுகுறித்து துராப்சா அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாடகைக்கு எடுத்த சென்ற காரை விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 29, 2026

தென்காசி: நூதன முறையில் காரை திருடி விற்பனை

image

கடையநல்லூரை சேர்ந்த துராப்சாவின் காரை 5 நாட்கள் வாடகைக்கு எடுத்துச் சென்ற ஹசன், அசாருதீன், இப்ராஹிம் ஆகியோர் காரை திருப்பித் தராமல் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் காரை விற்றுள்ளனர். இதுகுறித்து துராப்சா அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாடகைக்கு எடுத்த சென்ற காரை விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 29, 2026

தென்காசி: நூதன முறையில் காரை திருடி விற்பனை

image

கடையநல்லூரை சேர்ந்த துராப்சாவின் காரை 5 நாட்கள் வாடகைக்கு எடுத்துச் சென்ற ஹசன், அசாருதீன், இப்ராஹிம் ஆகியோர் காரை திருப்பித் தராமல் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் காரை விற்றுள்ளனர். இதுகுறித்து துராப்சா அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாடகைக்கு எடுத்த சென்ற காரை விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 29, 2026

தென்காசி: நூதன முறையில் காரை திருடி விற்பனை

image

கடையநல்லூரை சேர்ந்த துராப்சாவின் காரை 5 நாட்கள் வாடகைக்கு எடுத்துச் சென்ற ஹசன், அசாருதீன், இப்ராஹிம் ஆகியோர் காரை திருப்பித் தராமல் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் காரை விற்றுள்ளனர். இதுகுறித்து துராப்சா அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாடகைக்கு எடுத்த சென்ற காரை விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 29, 2026

தென்காசி: நூதன முறையில் காரை திருடி விற்பனை

image

கடையநல்லூரை சேர்ந்த துராப்சாவின் காரை 5 நாட்கள் வாடகைக்கு எடுத்துச் சென்ற ஹசன், அசாருதீன், இப்ராஹிம் ஆகியோர் காரை திருப்பித் தராமல் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் காரை விற்றுள்ளனர். இதுகுறித்து துராப்சா அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாடகைக்கு எடுத்த சென்ற காரை விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 29, 2026

தென்காசி: நூதன முறையில் காரை திருடி விற்பனை

image

கடையநல்லூரை சேர்ந்த துராப்சாவின் காரை 5 நாட்கள் வாடகைக்கு எடுத்துச் சென்ற ஹசன், அசாருதீன், இப்ராஹிம் ஆகியோர் காரை திருப்பித் தராமல் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் காரை விற்றுள்ளனர். இதுகுறித்து துராப்சா அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாடகைக்கு எடுத்த சென்ற காரை விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 29, 2026

தென்காசி: நூதன முறையில் காரை திருடி விற்பனை

image

கடையநல்லூரை சேர்ந்த துராப்சாவின் காரை 5 நாட்கள் வாடகைக்கு எடுத்துச் சென்ற ஹசன், அசாருதீன், இப்ராஹிம் ஆகியோர் காரை திருப்பித் தராமல் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் காரை விற்றுள்ளனர். இதுகுறித்து துராப்சா அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாடகைக்கு எடுத்த சென்ற காரை விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 29, 2026

தென்காசி: நூதன முறையில் காரை திருடி விற்பனை

image

கடையநல்லூரை சேர்ந்த துராப்சாவின் காரை 5 நாட்கள் வாடகைக்கு எடுத்துச் சென்ற ஹசன், அசாருதீன், இப்ராஹிம் ஆகியோர் காரை திருப்பித் தராமல் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் காரை விற்றுள்ளனர். இதுகுறித்து துராப்சா அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாடகைக்கு எடுத்த சென்ற காரை விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 29, 2026

தென்காசி: நூதன முறையில் காரை திருடி விற்பனை

image

கடையநல்லூரை சேர்ந்த துராப்சாவின் காரை 5 நாட்கள் வாடகைக்கு எடுத்துச் சென்ற ஹசன், அசாருதீன், இப்ராஹிம் ஆகியோர் காரை திருப்பித் தராமல் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் காரை விற்றுள்ளனர். இதுகுறித்து துராப்சா அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாடகைக்கு எடுத்த சென்ற காரை விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!