Sivagangai

News March 10, 2026

சிவகங்கை: விசாரணை கைதி உயிரிழப்பு; கோர்ட் உத்தரவு.!

image

மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் மனுத்தாக்கல் செய்தார். அவசர வழக்காக நேற்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆகாஷ் உடலை உடனடியாக உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தை கைவிடவும் அறிவுறுத்தி, வழக்கை நாளை (மார்ச்.11) புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

News March 10, 2026

சிவகங்கை: இளைஞர் வெட்டி கொலை; மேலும் 2 பேர் கைது.!

image

சிவகங்கை பிள்ளைவயல் காளிகோயில் தெருவை சேர்ந்த ராஜேஷ், கடந்த 2025 ம் ஆண்டு பேருந்து நிலையத்தில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அருண்பாண்டி உட்பட 10 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த முத்துநகர் ஜெயசுப்பு, அழகுவிக்னேஷ் ஆகிய இருவரையும் சென்னையில் வைத்து போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 10, 2026

சிவகங்கை: இளைஞர் வெட்டி கொலை; மேலும் 2 பேர் கைது.!

image

சிவகங்கை பிள்ளைவயல் காளிகோயில் தெருவை சேர்ந்த ராஜேஷ், கடந்த 2025 ம் ஆண்டு பேருந்து நிலையத்தில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அருண்பாண்டி உட்பட 10 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த முத்துநகர் ஜெயசுப்பு, அழகுவிக்னேஷ் ஆகிய இருவரையும் சென்னையில் வைத்து போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 9, 2026

சிவகங்கை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு<> கிளிக் செ<<>>ய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தை (Indane/Bharat/HP) தேர்வு செய்யுங்க.
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!

News March 9, 2026

சிவகங்கை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

சிவகங்கை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இங்<>கு க்ளிக் <<>>செய்து மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

News March 9, 2026

சிவகங்கை : 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்து அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

News March 9, 2026

BREAKING மானாமதுரை வழக்கு; இன்று மதியம் விசாரிப்பு.!

image

மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த நிலையில், இழப்பீடு வழங்கக்கோரி வழக்கறிஞர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இன்று மதியம் 02:30 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. மானாமதுரை காவல் நிலையத்தில் மார்ச்.5 முதல் 7 ம் தேதி வரை உள்ள CCTV காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

சிவகங்கை: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

சிவகங்கை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News March 9, 2026

BREAKING மானாமதுரை: கைதி ஆகாஷ் வழக்கில் திடீர் திருப்பம்.!

image

மானாமதுரையில் ஆகாஷ் டெலிசன் என்பவர் கைது செய்யப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், காவலர்கள் அடித்துக் கொன்று விட்டதாக புகார் கூறி உறவினர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News March 9, 2026

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (08.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!