India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

சிவகங்கை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு துணை ராணுவப் படையினருடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (12.03.2026) நடைபெற்றது. சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் பணிகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு துணை ராணுவப் படையினருடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (12.03.2026) நடைபெற்றது. சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் பணிகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு துணை ராணுவப் படையினருடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (12.03.2026) நடைபெற்றது. சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் பணிகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

சிவகங்கை மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <

சிவகங்கை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக்கேட்டு ஓய்வு பெற்ற தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பா.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு வயது 65. இவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ பா.மனோகரனின் சகோதரர் ஆவர். தற்போது மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் போட்டியிட பல்வேறு நபர்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில் முன்னாள் எம்எல்ஏ சகோதரர் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (11.03.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சிவகங்கை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <

சிவகங்கை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கலாவதி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.03.2026 அன்று காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர் /பகிர்மானம் / மானாமதுரை கோட்டத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மின்வாரியம் சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.