Sivagangai

News March 7, 2026

சிவகங்கை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

சிவகங்கை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

BREAKING: சிவகங்கை இளைஞருக்கு சாகும் வரை சிறை

image

கோவை விமான நிலையம் அருகே மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 3 பேருக்கும் சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News March 7, 2026

BREAKING மானாமதுரையில் ரவுடி சுட்டுப்பிடிப்பு

image

சிவகங்கை மாவட்டம் கானூர் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த ரவுடி ஊர்க்காவலன் என்பவரைப் பிடிக்க போலீசார் சென்றனர். அப்போது, அவர் மானாமதுரை இன்ஸ்பெக்டரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தற்காப்பிற்காகவும், அவரைப் பிடிப்பதற்காகவும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் காயமடைந்த ரவுடி ஊர்க்காவலன் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 7, 2026

சிவகங்கை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<> இங்கு க்ளிக்<<>> செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 7, 2026

சிவகங்கை மாவட்ட எம்,பி & எம்எல்ஏ-களின் எண்கள்

image

சிவகங்கை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

▶️ சிவகங்கை எம்.பி – கார்த்தி ப.சிதம்பரம்- 9841016216

▶️காரைக்குடி எம்.எல்.ஏ – எஸ்.மாங்குடி – 94431 25801

▶️திருப்பத்தூர் எம்.எல்.ஏ – கே.ஆர்.பெரியகருப்பன் (அமைச்சர்) – 94433 68479

▶️சிவகங்கை எம்.எல்.ஏ -பி ஆர். செந்தில்நாதன்- 94433 73041

▶️மானாமதுரை எம்.எல்.ஏ- ஆ. தமிழரசி – 94444 91450

<>source<<>>

*SHARE IT*

News March 7, 2026

சிவகங்கை: அக்கா வீட்டில் 39 பவுன் நகை திருடிய தங்கை

image

கோட்டையூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த கருப்பையா மனைவி சசிகலா. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கிறார். அவரது நகைகளை சசிகலா தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த நகைகளில் 39 பவுன் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் விசாரித்தபோது சசிகலாவின் தங்கை மஞ்சுளா நகைகளை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 20 பவுன் நகைகளை மீட்டனர்.

News March 6, 2026

சிவகங்கை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

சிவகங்கை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

சிவகங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT

News March 6, 2026

சிவகங்கை: அஜித் கொலை வழக்கு; 4 போலீசாரை கைது செய்ய தடை.!

image

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், DSP சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், SI சிவகுமார், ஏட்டு இளையராஜா ஆகிய 4 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்கள் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்ததால், 12 ம் தேதி வரை 4 பேரும் கைதிலிருந்து தப்பியுள்ளனர். மீண்டும் மார்ச்.16 ல் வழக்கு விசாரிக்கப்படும்.

News March 5, 2026

சிவகங்கை : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

image

சிவகங்கை மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!