India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்தது. திமுகவும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முதன்முதலாக பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிட திவ்யா பிரபு, பொன்மணி பாஸ்கரன் உள்ளிட்டோரிடையே கடும் போட்டி நிலவியது. இருவரில் ஒருவருக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிமுக தற்போது திருப்பத்தூர் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியுள்ளது.

காசநோயாளிகளுக்கு மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் https://nikshay.in/Home/Index -ல் (அ) அரசு சுகாதார மையத்திலும் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். SHARE IT

காசநோயாளிகளுக்கு மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் https://nikshay.in/Home/Index -ல் (அ) அரசு சுகாதார மையத்திலும் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். SHARE IT

தமிழக தேர்தல் திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதன்படி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்,மானாமதுரை தொகுதிகளில் பாஜகவும், காரைக்குடி தொகுதியில் அமமுகவும் போட்டியிடுகின்றன.

மானமதுரையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் விசாரணையின் போது உயிரிழந்த விவகாரத்தில் மதுரை ஐகோர்ட் கிளை மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு இழப்பீடு வழங்கியும் உடலை பெறாமல் இருப்பது ஏன்? இறந்தவர் உடலை வைத்து போராட்டம் நடத்துவது தற்போது Fashion ஆகிவிட்டது. மேலும், இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனக் கூறி ஐகோர்ட் கிளை மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

சிவகங்கை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

கீழக்கண்டனியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா தமிழகத்திற்கு வருவதால் மட்டும் மாநிலத்திற்கு தேவையான நிதி கிடைப்பதில்லை. தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்திக் கேட்பது முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. மேலும், தமிழகத்தில் பாஜக தலைமையிலான அணிக்கும், திமுக தலைமையிலான அணிக்கும் இடையே நடைபெறும் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்றார்.

கீழக்கண்டனியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா தமிழகத்திற்கு வருவதால் மட்டும் மாநிலத்திற்கு தேவையான நிதி கிடைப்பதில்லை. தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்திக் கேட்பது முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. மேலும், தமிழகத்தில் பாஜக தலைமையிலான அணிக்கும், திமுக தலைமையிலான அணிக்கும் இடையே நடைபெறும் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்றார்.
Sorry, no posts matched your criteria.