Sivagangai

News March 25, 2026

சிவகங்கை: BJP & DMK தேர்தலில் திமுக வெற்றி பெறும் – உதயநிதி

image

கீழக்கண்டனியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா தமிழகத்திற்கு வருவதால் மட்டும் மாநிலத்திற்கு தேவையான நிதி கிடைப்பதில்லை. தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்திக் கேட்பது முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. மேலும், தமிழகத்தில் பாஜக தலைமையிலான அணிக்கும், திமுக தலைமையிலான அணிக்கும் இடையே நடைபெறும் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்றார்.

News March 25, 2026

சிவகங்கை: BJP & DMK தேர்தலில் திமுக வெற்றி பெறும் – உதயநிதி

image

கீழக்கண்டனியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா தமிழகத்திற்கு வருவதால் மட்டும் மாநிலத்திற்கு தேவையான நிதி கிடைப்பதில்லை. தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்திக் கேட்பது முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. மேலும், தமிழகத்தில் பாஜக தலைமையிலான அணிக்கும், திமுக தலைமையிலான அணிக்கும் இடையே நடைபெறும் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்றார்.

News March 25, 2026

சிவகங்கை: BJP & DMK தேர்தலில் திமுக வெற்றி பெறும் – உதயநிதி

image

கீழக்கண்டனியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா தமிழகத்திற்கு வருவதால் மட்டும் மாநிலத்திற்கு தேவையான நிதி கிடைப்பதில்லை. தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்திக் கேட்பது முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. மேலும், தமிழகத்தில் பாஜக தலைமையிலான அணிக்கும், திமுக தலைமையிலான அணிக்கும் இடையே நடைபெறும் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்றார்.

News March 25, 2026

சிவகங்கை: BJP & DMK தேர்தலில் திமுக வெற்றி பெறும் – உதயநிதி

image

கீழக்கண்டனியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா தமிழகத்திற்கு வருவதால் மட்டும் மாநிலத்திற்கு தேவையான நிதி கிடைப்பதில்லை. தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்திக் கேட்பது முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. மேலும், தமிழகத்தில் பாஜக தலைமையிலான அணிக்கும், திமுக தலைமையிலான அணிக்கும் இடையே நடைபெறும் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்றார்.

News March 25, 2026

சிவகங்கை: BJP & DMK தேர்தலில் திமுக வெற்றி பெறும் – உதயநிதி

image

கீழக்கண்டனியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா தமிழகத்திற்கு வருவதால் மட்டும் மாநிலத்திற்கு தேவையான நிதி கிடைப்பதில்லை. தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்திக் கேட்பது முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. மேலும், தமிழகத்தில் பாஜக தலைமையிலான அணிக்கும், திமுக தலைமையிலான அணிக்கும் இடையே நடைபெறும் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்றார்.

News March 25, 2026

சிவகங்கை: சிறுவர்களை தாக்கிய இளைஞர் மீது வழக்கு

image

சுந்தர நடப்பு பகுதியில் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் மாடக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் இருவரும் அப்பகுதியில் நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது பிரவீன் குமார் (28) என்பவர் சாவியை பயன்படுத்தி இரு சிறுவர்களையும் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News March 25, 2026

சிவகங்கை: சிறுவர்களை தாக்கிய இளைஞர் மீது வழக்கு

image

சுந்தர நடப்பு பகுதியில் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் மாடக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் இருவரும் அப்பகுதியில் நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது பிரவீன் குமார் (28) என்பவர் சாவியை பயன்படுத்தி இரு சிறுவர்களையும் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News March 25, 2026

சிவகங்கை: சிறுவர்களை தாக்கிய இளைஞர் மீது வழக்கு

image

சுந்தர நடப்பு பகுதியில் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் மாடக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் இருவரும் அப்பகுதியில் நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது பிரவீன் குமார் (28) என்பவர் சாவியை பயன்படுத்தி இரு சிறுவர்களையும் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News March 25, 2026

சிவகங்கை: பெண்ணை கொலை செய்த இளைஞர் கைது

image

சொட்டத்தட்டி கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி (52) என்பவர் திருமங்கலம் தாலுகா கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்த சரவணகுமார் (21) என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சரஸ்வதியை கொலை செய்து, அருகில் உள்ள ஆழமான தண்ணீர் நிரம்பிய கல் குவாரி குழியில் உடலை வீசியுள்ளார். போலீசார் அவரை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News March 25, 2026

சிவகங்கை: பெண்ணை கொலை செய்த இளைஞர் கைது

image

சொட்டத்தட்டி கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி (52) என்பவர் திருமங்கலம் தாலுகா கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்த சரவணகுமார் (21) என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சரஸ்வதியை கொலை செய்து, அருகில் உள்ள ஆழமான தண்ணீர் நிரம்பிய கல் குவாரி குழியில் உடலை வீசியுள்ளார். போலீசார் அவரை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!