India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ரூ.48,480-ரூ.1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7)<
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE IT

கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE IT

கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE IT

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து கட்சிகளும் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நாளை TVK வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டிருந்தனர். இந்நிலையில் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு தேவர் சிலை நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் விஜய் பிரசாரத்திற்கு 16 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

திருப்புவனம் அருகே வில்லியரேந்தலை சேர்ந்த பிரியங்கா மதுரையில் கோச்சிங் சென்டர் நடத்தும் இப்ராஹிம், முகமது இலியாஸ் ஆகியோரை ராமமூர்த்தி என்பவர் அறிமுகப்படுத்தினார். அவர்கள் இவரிடம் மத்திய அரசின் பணி நியமன ஆணைகளை காட்டி நம்ப வைத்து ரூ.10 லட்சம் பெற்று போலி நியமனம் செய்து பெங்களூரில் பணிபுரிய வைத்தனர். சம்பளம் வராததால் சந்தேகமடைந்த பிரியங்கா இதுகுறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

சிவகங்கை மாவட்டம், சாத்தரசன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி காண்டீபன். இவரது மனைவி சாந்தி. இருவரும் குடும்பத்துடன் ஆடு, மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் சாந்தி தனது வீட்டின் அருகே உள்ள முள்வேலியில் மாட்டை கட்ட சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்திற்கான நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர், தேர்தல் செலவினப் பார்வையாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர்களிடம் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 7603826476, 9345334941, 7338852070 என்ற அலைபேசி எண்களின் வாயிலாக தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் வரும் ஏப்.10ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் வந்து அங்கிருந்து கார் மூலம் காரைக்குடி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பிரசாரத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்காத நிலையில், விஜய் பிரசாரம் செய்யும் இடத்தை காரைக்குடி வேட்பாளர் பிரபு மாவட்ட எஸ்.பி-யுடன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.