India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் எண்கள்:
1.அரசு மருத்துவக்கல்லூரி – 04575-243344
2.மானாமதுரை – 9443013352
3.பூலாங்குறிச்சி – 9003054087
4.தேவகோட்டை – 9443141627
5.திருப்புவனம் – 9442511559
6.திருப்பத்தூர் – 9486611775
7.சிங்கம்புணரி – 9344545449
8.காளையார்கோயில் – 9842406682
9.கானாடுகாத்தான் – 9443501974
அனைவருக்கும் SHARE செய்யவும் கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.

சிவகங்கை மாவட்டம் வழியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி – தாம்பரம் (ஏசி) எக்ஸ்பிரஸ் (06054-06053), 2 வது சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலயங்கள் வழியாக ஜன-13 முதல் 21 ந்தேதி வரை இரு மார்க்கமும் இயக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் தங்கள் பயணத்திற்கு வசதியாக இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிவகங்கை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

சிவகங்கை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

லாடனேந்தலைச் சேர்ந்த இந்திராகாந்தி (49) என்பவருக்கு, கலுங்குப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (52) மற்றும் அவரது மனைவி போதமுத்து (45) ஆகியோர் பழக்கமானவர்கள். இந்திராகாந்தியின் மகனுக்கு எஸ்.ஐ வேலை வாங்கித் தருவதாக அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இதற்காக பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சம் பெற்றுள்ளனர். இது குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கட்டட ஒப்பந்ததாரர் முருகன் (55) வீட்டின் முன்புற கேட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பினர். யாருக்கும் காயம் இல்லை; துணி எரிந்ததுடன் டூவீலருக்கு லேசான சேதம் ஏற்பட்டது. முன்விரோதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்புவனத்தில் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கட்டட ஒப்பந்ததாரர் முருகன் (55) வீட்டின் முன்புற கேட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பினர். யாருக்கும் காயம் இல்லை; துணி எரிந்ததுடன் டூவீலருக்கு லேசான சேதம் ஏற்பட்டது. முன்விரோதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்புவனத்தில் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் வழியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமாரி- தாம்பரம் (ஏசி) எக்ஸ்பிரஸ் (06054-06053), 2வது சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலயங்கள் வழியாக ஜன-13 முதல் 21 ந்தேதி வரை இரு மார்க்கமும் இயங்கும் சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் தங்கள் பயணத்திற்கு அதிகம் பயன்படுத்தி கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை<

சிவகங்கை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
Sorry, no posts matched your criteria.