Sivagangai

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மாவட்டம், வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மாவட்டம், வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மாவட்டம், வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மாவட்டம், வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மாவட்டம், வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மாவட்டம், வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News January 5, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (05.01.26 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம் பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.

News January 5, 2026

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

SP – 04575-240427

ADSP – 04575-243244, 04575240587

திருப்பத்தூர் (DSP) – 04577-26213

தேவகோட்டை (DSP) – 04561-273574

காரைக்குடி (DSP) – 04565-238044

மானாமதுரை (DSP) – 04574-269886

சிவகங்கை (DSP) – 04575-240242

Share This Useful Content…

News January 5, 2026

சிவகங்கையில் கந்துவட்டி தொல்லையா..? இத பண்ணுங்க

image

நெல்லையில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100 இந்த எண்ணில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க

News January 5, 2026

சிவகங்கை: வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு..

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கட்டட ஒப்பந்ததாரர் முருகன் (55) வீட்டின் முன்புற கேட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பினர். யாருக்கும் காயம் இல்லை; துணி எரிந்ததுடன் டூவீலருக்கு லேசான சேதம் ஏற்பட்டது. முன்விரோதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்புவனத்தில் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

error: Content is protected !!