India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி 27-வது வாா்டு பாரதியாா் தெருவில் உள்ள செல்வி என்பவரது வீட்டில் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது. உடனடியாக அருகிலுள்ளவர்கள் காரைக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை உயிருடன் மீட்டு அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி 27-வது வாா்டு பாரதியாா் தெருவில் உள்ள செல்வி என்பவரது வீட்டில் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது. உடனடியாக அருகிலுள்ளவர்கள் காரைக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை உயிருடன் மீட்டு அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கு SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க

சிவகங்கை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <

சிவகங்கை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மானவர் விடுதியில் சில நாட்களுக்கு முன் 3 பேரின் செல்போன்கள் திருடு போனது. இந்நிலையில் நேற்று முந்தினம் டாக்டர் ஒருவரின் டூவீலரை மர்ம நபர்கள் திருடிச் சென்றார். டாக்டர் போலீசில் புகார் அளித்ததும், மர்ம நபர் டூவீலரை மீண்டும் அதே இடத்தில் நிறுத்திவிட்டு தப்பி சென்றார். போலீஸார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சிவகங்கை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

மானாமதுரை கேப்பர்பட்டணத்தை சேர்ந்தவர் திருவள்ளுவன (56). இவர் மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக குணசீலன் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
Sorry, no posts matched your criteria.