India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா சிவகங்கை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04575-240524 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (23.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை<

சிவகங்கை மாவட்ட மக்களே உங்கள் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
சிவகங்கை எம்.பி – கார்த்தி ப.சிதம்பரம்- 9841016216
காரைக்குடி எம்.எல்.ஏ – எஸ்.மாங்குடி – 94431 25801
திருப்பத்தூர் எம்.எல்.ஏ – கே.ஆர்.பெரியகருப்பன் (அமைச்சர்) – 94433 68479
சிவகங்கை எம்.எல்.ஏ -பி ஆர். செந்தில்நாதன்- 94433 73041
மானாமதுரை எம்.எல்.ஏ- ஆ. தமிழரசி – 94444 91450
SHARE IT.

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.ராமநாதபுர மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

இளையான்குடி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த நிலையில் மயங்கி கிடந்தார். சிறுமியிடம் விசாரித்ததில் எதிர்வீட்டில் வசிக்கும் கார்த்திக் (36) தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நிலையில், எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் பொற்கொடி, கார்த்திக்கை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்

சிவகங்கை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயில் ஜனவரி 26 முதலும், தாம்பரம் செங்கோட்டை ரயில் ஜனவரி 27 முதலும், ராமேஸ்வரம் பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஜனவரி 28 முதலும் இயக்கப்படுகின்றன. அதேபோல் மறு மார்க்கத்தில் அதே ரயில்கள் சிவகங்கை ரயில்வே நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு ஜன.30 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், புதிதாக கட்டப்பட்ட சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி திறப்பு, அரசு நலத்திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள், வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ஆய்வு பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இன்று (ஜன23) சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் .பொற்கொடி அறிவித்துள்ளார். வேலை தேடும் இளைஞர்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.