India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது<
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது<
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது<
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

கரூர் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட ரயில் விபத்தில் 22 கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்த நிலையில், விபத்து குறித்து சேலம் ரயில்வே கோட்ட பொதுமேளாளர், இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், விபத்து நடைபெற்ற இடம் தனியார் சிமெண்ட் ஆலையின் சொந்தமான இடத்தில் விபத்து நடைபெற்றதால், இந்த விபத்திற்கும் இந்திய ரயில்வே வாரியத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சேலம் ரயில்வே கோட்ட பொது மேலாளர் தெரிவித்தார்.

உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <

ஆணையாளர், சேலம் மாநகராட்சி – 0427-2213131
மாவட்ட ஆட்சித் தலைவர் – 0427-2450301
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 0427-2451333
காவல்துறை ஆணையாளர் சேலம் மாநகரம் – 0427-2224000
காவல்துறை கண்காணிப்பாளர் சேலம் – 0427-2274747
மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் – 0427-2450303
முக்கியமான எண்களை ஷேர் பண்ணுங்க

எடப்பாடி தொகுதி கொங்கணாபுரம் ஒன்றியத்தில், அதிமுக மற்றும் பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். புதுப்பாளையம் மற்றும் சமுத்திரம் ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்.பி.யுமான செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு அவர் கட்சித் துண்டு அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்.

சேலம் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

சேலம் கன்னங்குறிச்சி போலீசார் எம்.ஜி.ஆர் சிலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த கலைவாணி (41) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் ராமநாயக்கன்பாளையம் வடக்கு சிவாஜி நகரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (52). இவர் பெத்தநாயக்கன்பாளையம் தனியார் திருமண மண்டபம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணன் மீது மோதிய விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதித்த போது உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.