India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ராமநாயக்கன்பாளையம் வடக்கு சிவாஜி நகரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (52). இவர் பெத்தநாயக்கன்பாளையம் தனியார் திருமண மண்டபம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணன் மீது மோதிய விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதித்த போது உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் ராமநாயக்கன்பாளையம் வடக்கு சிவாஜி நகரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (52). இவர் பெத்தநாயக்கன்பாளையம் தனியார் திருமண மண்டபம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணன் மீது மோதிய விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதித்த போது உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் ராமநாயக்கன்பாளையம் வடக்கு சிவாஜி நகரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (52). இவர் பெத்தநாயக்கன்பாளையம் தனியார் திருமண மண்டபம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணன் மீது மோதிய விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதித்த போது உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் ராமநாயக்கன்பாளையம் வடக்கு சிவாஜி நகரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (52). இவர் பெத்தநாயக்கன்பாளையம் தனியார் திருமண மண்டபம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணன் மீது மோதிய விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதித்த போது உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் மாநகரில் இன்று (14.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Sorry, no posts matched your criteria.