India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெற்றது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 15,883 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்க்க 9,528 பேரும், திருத்தங்கள் செய்ய 6,051 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெற்றது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 15,883 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்க்க 9,528 பேரும், திருத்தங்கள் செய்ய 6,051 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெற்றது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 15,883 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்க்க 9,528 பேரும், திருத்தங்கள் செய்ய 6,051 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெற்றது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 15,883 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்க்க 9,528 பேரும், திருத்தங்கள் செய்ய 6,051 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெற்றது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 15,883 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்க்க 9,528 பேரும், திருத்தங்கள் செய்ய 6,051 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெற்றது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 15,883 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்க்க 9,528 பேரும், திருத்தங்கள் செய்ய 6,051 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.