India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <

சேலம் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <

சேலம் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <

சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையில் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் முதல் நிலை எழுத்து தேர்வு போட்டி ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கோரிமேடு பகுதியில் உள்ள அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார் விருப்பம் உள்ளவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்

ஆத்தூர் புங்கவாடி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (35). இவர் தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். நேற்று மதியம் சார்வாயில் இருந்து ஆத்தூர் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். காட்டுக்கோட்டாய் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் வேல்முருகன் மீது மோதியதில் அவரது கை துண்டானது. மக்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை!

சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்( 40). இவரது 17 வயது மகன், படிப்பில் கவனம் செலுத்தாமல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கிச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மகனின் இந்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகரில் இன்று (06.01.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.06) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றத்திற்கு, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் ஜூலி உதவியுடன், நீதிமன்றம் வளாகம் முழுவதும், வெடிகுண்டு சோதனை நடத்தினர். சோதனையின் இறுதியில் புரளி என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.