India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் திருநங்கைகளைக் கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் “முன்மாதிரி திருநங்கை விருது” வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான இந்த விருதினைப் பெறத் தகுதியுள்ள திருநங்கைகள், வருகின்ற ஜனவரி 18-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசு பெறுவதில் ஏதேனும் குறைபாடுகளோ அல்லது சிக்கல்களோ இருந்தால்1967, 1800-425-5901 அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்கள் 0427-2415784, 7338721702, 0427-245943 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!ஷேர் பண்ணுங்க

தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த தறித் தொழிலாளி சுரேந்திரன், (42). இவர் கிருஷ்ணம் புதுார் ஆவின் பாலகம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வந்த, பைக், சுரேந்திரன் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த சுரேந்திரனை, மக்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.07) இரவு முதல் மறுநாள் காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.07) இரவு முதல் மறுநாள் காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.07) இரவு முதல் மறுநாள் காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.07) இரவு முதல் மறுநாள் காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.07) இரவு முதல் மறுநாள் காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.07) இரவு முதல் மறுநாள் காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.07) இரவு முதல் மறுநாள் காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Sorry, no posts matched your criteria.