India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <

சேலம் ரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக ரயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்ற மோகன், முகேஷ் குமார், ஜித்தேந்தர் குமார் மற்றும் கோபால் ஆகிய 4 பேரை திருப்பூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இவர்கள் வடமாநிலத்தவர் மற்றும் பொதுமக்களிடம் ஒரு டிக்கெட்டிற்கு ₹200 முதல் ₹300 வரை கூடுதல் கமிஷன் பெற்று வந்துள்ளனர். அவர்களிடமிருந்து 6 செல்போன்கள் மற்றும் முன்பதிவு டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து எஸ்ஐ., கணேஷ் குமார் கெங்கவல்லி வட்டாரத்தில் தீவிரமாக தணிக்கையில் ஈடுபட்டார். அப் பொழுது, ஆணையாம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி, வீட்டில் பதுக்கி அரசு மதுபானங்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. கலைச்செல்வியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கனகவல்லி என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் அவரது கணவன் மகன் மற்றும் அக்காள் மகன் ஆகியோர் கொலை செய்து புதைத்ததாக வாக்குமூலம் கொடுத்ததை அடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். இன்று புதைக்கப்பட்ட கனகவள்ளியின் சடலத்தை போலீசார் தோன்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து சடலத்தை அவரது அக்கா ராசாத்தி வசம் ஒப்படைத்தனர்.

சேலம் முருங்கப்பட்டியைச் சேர்ந்த சிவசாமி என்பவரது மனைவி லட்சுமி (47) இவர் எலி பேஸ்ட் குடித்து உயிரிழந்ததாக இரும்பாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டத தகவல் அறிந்த போலீசார் லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது தைராய்டு மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டிருந்த லட்சுமி சிகிச்சை பெற்று வந்ததாகவும் வலி அதிகமானதால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது

சேலம் மாநகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும், தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும், தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும், தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும், தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும், தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.