News January 19, 2026
சேலத்தில் முறைகேடு: 4 பேர் அதிரடி கைது

சேலம் ரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக ரயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்ற மோகன், முகேஷ் குமார், ஜித்தேந்தர் குமார் மற்றும் கோபால் ஆகிய 4 பேரை திருப்பூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இவர்கள் வடமாநிலத்தவர் மற்றும் பொதுமக்களிடம் ஒரு டிக்கெட்டிற்கு ₹200 முதல் ₹300 வரை கூடுதல் கமிஷன் பெற்று வந்துள்ளனர். அவர்களிடமிருந்து 6 செல்போன்கள் மற்றும் முன்பதிவு டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


