India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே<

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில், ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகள், நிறைவேற்றப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசித்து சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஜிஹானா இன்று காலை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையிலுள்ள 1300 படிக்கட்டுகளிலும் ஒவ்வொரு படிக்கட்டிலும் யோகாசனம் செய்தபடி மலையேறினார். மாணவியின் இந்த முயற்சியைப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்

சேலம் வழியாக சார்லபள்ளி – திருவனந்தபுரம் இடையே புதிய அம்ரித் பாரத் வாராந்திர ரயில் ஜனவரி 27 முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சேலம் வந்து திருத்தணி வழியாகச் செல்லும். மறுமார்க்கத்தில் புதன் மாலை கிளம்பி வியாழன் காலை சேலம் வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், திருத்தணி செல்லும் பக்தர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<

சேலம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<

சேலம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, மாணவி ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து ஆத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இத SHARE பண்ணுங்க.

சேலம் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.