India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0427-2450023 தெரிவியுங்க. (SHARE பண்ணுங்க)

கேரளாவைச் சேர்ந்த ஜியோ ஜோசி (31) என்பவர் சேலம் பள்ளப்பட்டியில் உள்ள டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் உடல் நலிவு காரணமாகவே உயிரிழந்தது தெரியவந்தது.

சேலம் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

அம்மாபேட்டை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் மிலிட்டரி ரோடு பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்மாபேட்டை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் மிலிட்டரி ரோடு பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் சேலம் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் நேற்று தீவிர பாதுகாப்புச் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் பயணிகளின் உடைமைகள், பார்சல் அலுவலகத்தில் உள்ள பார்சல்கள் மற்றும் ரயில் தண்டவாளப் பாதைகளில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிமுகமில்லாதவர்களின் நண்பர் கோரிக்கைகள் மற்றும் சந்தேகமான லிங்குகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிக்குள்ளானவர்கள் உடனடியாக 1930 என்ற இலவச எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிமுகமில்லாதவர்களின் நண்பர் கோரிக்கைகள் மற்றும் சந்தேகமான லிங்குகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிக்குள்ளானவர்கள் உடனடியாக 1930 என்ற இலவச எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிமுகமில்லாதவர்களின் நண்பர் கோரிக்கைகள் மற்றும் சந்தேகமான லிங்குகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிக்குள்ளானவர்கள் உடனடியாக 1930 என்ற இலவச எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிமுகமில்லாதவர்களின் நண்பர் கோரிக்கைகள் மற்றும் சந்தேகமான லிங்குகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிக்குள்ளானவர்கள் உடனடியாக 1930 என்ற இலவச எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.