India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததையடுத்து, பாதுகாப்பு கருதி மேட்டூர்-மாதேஸ்வரன் மலைப் பாதையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடைபயணத்திற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்கள் பேருந்து அல்லது கார்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். சேலம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0427-2420011, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்த ரேஷ்மி பி என்பவர் தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து நகர காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்ட போது அவரது கணவர் சதார் ஷெரீப் மது போதையில் தன்னை ஸ்க்ரூ டிரைவரால் மண்டையில் குத்தி காயப்படுத்தியதாக தெரிவித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார் ஷெரீபை கைது செய்தனர்.

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<

சேலம் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <

UPI ஆப்பில் தானாக பணம் போகின்றதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <

சேலம்; கருப்பூர் அருகே அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 24-வது பட்டமளிப்பு விழா வரும் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை முடித்த மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்க உள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது
Sorry, no posts matched your criteria.