India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 சட்டமன்ற தேர்தல் சேலம் மாநகரக் காவல் துறையில் பணியாற்றி வந்த 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகரக் காவல் ஆணையாளர் பிறப்பித்துள்ளார். இதன்படி, நவீன்குமார், பரமசிவம் ஆகியோர் அழகாபுரத்திற்கும், நந்தகுமார் ஆட்டையாம்பட்டிக்கும், கார்த்திகா டவுன் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர். மேலும், மஞ்சுளா சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், சேலம் ஜவ்வரிசியை கனடாவுக்கு முதல்முறையாக நேரடி ஏற்றுமதி செய்துள்ளது. 2023-ல் புவிசார் குறியீடு (GI TAG) பெற்ற பிறகு, சேகோசர்வ் மூலம் கடந்த நடைபெற்ற இந்த நேரடி ஏற்றுமதி நிகழ்வு, மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <

சேலம்: வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் செல்வபாரதி (25) மற்றும் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சபிதா (21) ஆகிய இருவரும் பேருந்து பயணத்தின் போது அறிமுகமாகி காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தங்களுக்குப் பாதுகாப்பு கோரி நேற்று வாழப்பாடி காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சம் அடைந்தனர்.

சேலம்: வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் செல்வபாரதி (25) மற்றும் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சபிதா (21) ஆகிய இருவரும் பேருந்து பயணத்தின் போது அறிமுகமாகி காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தங்களுக்குப் பாதுகாப்பு கோரி நேற்று வாழப்பாடி காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சம் அடைந்தனர்.

சேலம்: வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் செல்வபாரதி (25) மற்றும் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சபிதா (21) ஆகிய இருவரும் பேருந்து பயணத்தின் போது அறிமுகமாகி காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தங்களுக்குப் பாதுகாப்பு கோரி நேற்று வாழப்பாடி காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சம் அடைந்தனர்.

சேலம்: வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் செல்வபாரதி (25) மற்றும் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சபிதா (21) ஆகிய இருவரும் பேருந்து பயணத்தின் போது அறிமுகமாகி காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தங்களுக்குப் பாதுகாப்பு கோரி நேற்று வாழப்பாடி காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சம் அடைந்தனர்.

சேலம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
Sorry, no posts matched your criteria.